நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளில் நல்லாட்சி அரசாங்கம் முனைப்புடன் ஈடுபட்டு வருகையில், சிலர் அதனை சமஷ்டி என விமர்சிப்பதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏற்கனவே தாமதமாகிப்போன நல்லிணக்கத்தை இனியும் வேடிக்கை பார்த்தால் தேசிய அழிவுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள நல்லிணக்க செயலணியின் 2016ஆம் ஆண்டுக்கான ”நம்பிக்கைக்கான சிறகடிப்பு” என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே … Continue reading நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தேசிய அழிவை சந்திக்க நேரிடும்: ஜனாதிபதி எச்சரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed